Advertisement
புலவர் ந.மனத்துணைநாதன்
மணிமேகலை பிரசுரம்
உணர்ச்சி, எழுச்சி, மகிழ்ச்சி என பல தன்மைகள் நிறைந்த கட்டுரைகள் உடைய நுால். அன்பின் ஆட்சி தொடங்கினால்,...
பத்மா சந்திரசேகர்
டி.கே.பப்ளிஷர்ஸ்
வீரத்துறவி விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் நினைவு சின்னம் எழுந்தது பற்றிய நுால். அன்னை பாதம் பதிந்த...
புதுவை ரா. ரஜினி
சுய பதிப்பு
பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் எழுத்துகளை அடியொற்றி அதே பாணியில் புதுச்சேரி எழுத்தாளரால் நகைச்சுவை...
விஜய் கிருஷ்ணா
ராஜாத்தி பதிப்பகம்
காவல் நிலையத்திற்கு புகார் மனுக்கள் எழுதும் முறையை தெரிவிக்கும் நுால். மாதிரி நகல்களும் தரப்பட்டுள்ளன. காவல்...
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
சிறுகதை எழுத சூட்சுமம் சொல்லி தரும் நுால். மனதில் உதிக்கும் கருத்தை செதுக்கி, அழகிய சிறுகதைகளாக எப்படி...
சி.என்.அண்ணாதுரை
நக்கீரன் பதிப்பகம்
சிறைச்சாலை நடைமுறைகளை கூறும் நுால். அரசு ஆணைகள், சிறை விதிமுறைகள், நிர்வாக சுற்றறிக்கைகள், நீதிமன்ற...
நாங்கூர் ஈஸ்வரன்
நாங்கூர் பதிப்பகம்
சதாபிஷேகம் குறித்த செய்திகளை கூறும் நுால். ஆயிரம் பிறை கண்டோர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என ரிஷிகள்...
பி. ஆர். மகாதேவன்
சத்யா எண்டர்பிரைசஸ்
இலங்கை உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட அப்பாவி குழந்தை ஆன்மாக்கள் நீதி கேட்பது போல் அமைந்த நாடக நுால். ஒரு தீவு...
ஜெகதா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
உடல் அமைதிக்கான பயிற்சி முறைகள் குறித்த கட்டுரை நுால். காமம் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; சற்று...
அ. இராகவன்
நீரில் வளரும் தாவரமான தாமரைக்கு தமிழர் பண்பாட்டில் தரும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். சமயம்,...
டி.என்.இமாஜான்
மெளவல் பதிப்பகம்
சிங்கப்பூரின் செழிப்பையும், வளர்ச்சியையும் அறிய தரும் நுால். கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சி...
ரவி வல்லூரி
வேண்டுவது போல் வாழ்க்கை அமைவதாக உரைக்கும் நுால். அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. இதில், போதிக்கும்...
முதுமையில் இனிமையாக வாழும் வழிமுறைகளை கூறும் நுால். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள், மேற்கொள்ள வேண்டிய...
செ.செந்தில்குமார்
சங்கர் பதிப்பகம்
சீரடி சாய்பாபாவின் ஆன்மிக வழிநடத்துதலை எடுத்துரைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சீரடி சாய்பாபா காட்டிய...
பழனி கிருஷ்ணசாமி
காவ்யா
பேராசிரியர் சண்முகசுந்தரத்தின் படைப்பாற்றல் குறித்த ஆளுமைகளின் கட்டுரை தொகுப்பு நுால். ஐந்து பிரிவுகளாக...
கவிமாமணி கடல் நாகராசன்
பாரதிதாசன் பதிப்பகம்
பாரதி பற்றிய கருத்துகளை தொகுத்து தரும் நுால். அரிய செய்திகளும், அறிய வேண்டிய தகவல்களும் நிறைய உள்ளன. பாரதியின்...
முல்தி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்
குழந்தை வளர்ப்பு முதல் அடுத்தடுத்த வயதில் முடிவுகள் எடுக்க ஆலோசனை கூறும் நுால். குழந்தைக்கு வழிகாட்டுதல்,...
டாக்டர் எஸ்.ராம்மோஹன்
புஸ்தகா
ரமணோதயம் இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஞானசாகரமாய் விளங்கும் பகவான் ரமணரின் போதனைகளை...
கலை.இராம வெங்கடேசன்
சங்கரா பதிப்பகம்
பழந்தமிழ் இலக்கியங்களில் சூழல் சார்ந்த செய்திகளை ஆய்வு பார்வையுடன் தரும் தொகுப்பு நுால். பழந்தமிழகத்தில்...
கவிஞர் மா.கதிரொளி
சமூக மாற்றம் பற்றிய விழிப்புணர்வு, சுற்றுச்சூழல், சமூக அவலங்கள் குறித்த 60 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கிராம...
மானோஸ்
மனிதருக்கு மனம் எப்படி ஞானத்தை வழங்குகிறது என்பது குறித்து விவரிக்கும் நுால். பத்தொன்பது தலைப்புகளில்...
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்
நடைமுறை வாழ்க்கையை வெளிப்படுத்தும் காட்சிகள் உடைய கதை, கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நுால். ஒவ்வொன்றும்...
அண்ணாமலை சுகுமாரன்
சுவாசம் பதிப்பகம்
வாழ்க்கையை மேம்படுத்த உதவும் கருத்துகள் நிறைந்த நுால். ஸ்டோய்சிசம் என்ற கிரேக்க தத்துவத்தின் அடிப்படையில்,...
முனைவர் த.அகரமுதல்வன்
வாழ்க்கைக்கு உகந்த கருத்துள்ள நுால். தொண்டு, ஈகை, விருந்தோம்பல், பணிவுடைமை, புலனடக்கம், சமத்துவம் போன்ற...
அறுவனத் திருக்கோவில்கள்
அறிவு ஆட்சி செய்கிறது! அன்பு வீழ்ச்சி அடைகிறது!!
ஸ்ரீ ராமகிருஷ்ணரே ஸ்ரீ பக்தாஞ்சநேயர்!
அன்பென்ற மழையிலே
தடையை தகர்த்த தவம் விவேகானந்தர் நினைவு மண்டபம்
கோடி புண்ணியம் அருளும் கோவிந்தபுரம்